Tuesday, September 08, 2020

அன்பிற்கும் உண்டோ தாழ்


 அன்புடைமை-- குறள் 71


அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ் ஆர்வலர்

புன்கணீர் பூசல் தருமென்றார் அய்யன்!

நெருங்கிய நண்பர்,உறவினர்க்குத் துன்பம்!

இருவிழிகள் தாமாக கண்ணீரைப் பொழியும்!

திருக்குறள் காட்டுவதே மெய்.


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home