Thursday, September 10, 2020

வலைத்தமிழ்,வள்ளுவர் குடும்பம் வாழ்க

மூவரணி வள்ளுவத்தை ஆழமாக ஆய்ந்தனர்!

பாவலர்க்கும் ஆர்வலர்க்கும் ஆய்வாளர் சான்றோர்க்கும்

வேரோடும் நற்கருத்தை அள்ளித் தெளித்தனர்!

சீர்தமிழ்போல் வாழ்கபல் லாண்டு.


மதுரை பாபாராஜ்


0 Comments:

Post a Comment

<< Home