Thursday, September 10, 2020

உடையது விளம்பேல்

 5. உடையது விளம்பேல்


மற்றவர்கள் தன்மகனைச் சான்றோன் எனச்சொன்னால்

பெற்றவள் உள்ளம் மகிழ்வாள்! தன்மகனைப்

பெற்றவளே சான்றோன் எனச்சொன்னால் "தற்பெருமை"

மற்றவர் சொல்வார் நகைத்து.


(ஆத்திசூடி விளக்கம் அருமை!

தொடருங்கள் ஐயா.

எளிமைக்கும் அழகு செய்கிறீர்கள்!

VOV இராமசாமி)

0 Comments:

Post a Comment

<< Home