Thursday, September 10, 2020

இயல்வது கரவேல்

 3. இயல்வது கரவேல்


கொடுக்கும் அளவில் இருந்தும் கொடுக்க

மறுத்தே மறைக்கும் இழிந்த குணமோ

பெரும்புள்ளி யானாலும் உள்ளம் நகைக்கும்

கரும்புள்ளி என்றே கடிந்து.


0 Comments:

Post a Comment

<< Home