Friday, September 11, 2020

எண் எழுத்து இகழேல்

ஔவை ஆத்திசூடி


 7. எண் எழுத்து இகழேல்.


கற்க கசடறக் கற்பவை கற்றபின்

நிற்க அதற்குத் தகவென்றார் வள்ளுவர்!

எண்ணை எழுத்தை இகழாமல் கற்றுவிட்டால்

நம்வச மாகும் உலகு.

0 Comments:

Post a Comment

<< Home