Friday, September 11, 2020

திருமதி ரம்யா நாராயணன் வாழ்க

 குளத்தருகே தாமரைப்

பூக்களைக் கையில்

அழகாய்ச் சிறுவன் பிடித்திருக்கும் காட்சி!

உளங்கவரப் பார்த்து ரசித்தேன் மகிழ்ந்தேன்!

மலர்போல வாழ்க மகிழ்ந்து.


மதுரை பாபாராஜ்


0 Comments:

Post a Comment

<< Home