Saturday, September 12, 2020

ஐயம் இட்டு உண்

 9. ஐயம் இட்டு உண்.


சாப்பிடும் நேரத்தில் இல்லாதோர் வந்துநின்றால்

கேட்காமல் முன்வந்தே நாமே பகிர்ந்தளித்தல்

ஈத்துவக்கும் இன்பமாய் எண்ணி மகிழலாம்!

ஈடற்ற நல்லறம் இஃது.

0 Comments:

Post a Comment

<< Home