Saturday, September 12, 2020

ங ப்போல் வளை

 ஔவையின் ஆத்திசூடி


15. ஙப் போல் வளை.

எந்தெந்த நாட்டிற்குள் எப்படித்தான் சென்றாலும்

அந்தந்த மக்களுடன் நாளும் கலந்துவாழ

என்றும் வளைந்து கொடுக்கப் பழகவேண்டும்!

பண்படுத்தும் நம்மைப் பணிவு.


0 Comments:

Post a Comment

<< Home