Saturday, September 12, 2020

கண்டொன்று சொல்லேல்

 ஔவை ஆத்திசூடி


உயிர்மெய் வருக்கம்


14. கண்டொன்று சொல்லேல்.


பார்த்ததைப் பார்த்தவாறு சொல்வதே நல்லது!

பார்க்காத ஒன்றையும் சேர்த்துப் புனைந்துரைத்தல்

வேர்களுக்கு வெந்நீரைப் பாய்ச்சும்

கொடுமைதான்!

காய்தல் உவத்தலின்றி சொல்.


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home