Saturday, September 12, 2020

ஃகம் சுருக்கேல்

 ஔவையின் ஆத்திசூடி


13. அஃகம் சுருக்கேல்.


நம்பிவரும் மக்களை நம்பவைத்தே ஏமாற்றும்

வஞ்சகமும் வக்கிரமும் எத்தனைநாள் கைகொடுக்கும்?

தன்னெஞ்சே தன்னைச் சுட்டுப் பொசுக்கிவிடும்!

துன்பம் தொடர்கதை தான்.


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home