Saturday, September 12, 2020

ஞயம்பட உரை

 ஔவையின் ஆத்திசூடி


17. ஞயம்பட உரை.


பண்படுத்திப் பேசுங்கள்! புண்படுத்திப் பேசவேண்டாம்!

இன்சொற்கள் என்ற கனிகளை விட்டுவிட்டு

வன்சொற்கள் என்கின்ற காய்களைத் தேடாதே!

என்றும் மகிழ்வித்துப்  பேசு


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home