Saturday, September 12, 2020

ட இடம்பட வீடு எடேல்

 ஔவையின் ஆத்திசூடி.


18. இடம்பட வீடு எடேல்.


அகலக்கால் வைக்கின்ற பேராசை வாழ்க்கை

பகட்டென்னும் தூண்டிலுக்குள் சிக்கவைத்துப் பார்க்கும்!

பதறவைத்து நாளும் உளைச்சலைத் தூண்டும்!

வடமறுந்த தேராகும் வாழ்வு.


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home