Sunday, September 13, 2020

நன்றி மறவேல்

 21. நன்றி மறவேல்.


தினையளவே செய்த உதவி எனினும் 

பனையளவாய் எண்ணித்தான் நன்றிசொல்ல வேண்டும்!

இணையற்ற வள்ளுவம் கூறுகின்ற பண்பு!

மனைதோறும் காப்போம் நினைந்து.


0 Comments:

Post a Comment

<< Home