Sunday, September 13, 2020

ல இலவம் பஞ்சில் துயில்

 26. இலவம் பஞ்சில் துயில்.


பஞ்சுமெத்தை மீது படுத்துறங்கும் நேரத்தில்

மென்மையை நாமுணர்வோம் உள்ளம் சுகமுணரும்!

மென்மை உணர்வுடன் நாளும் பழகினால்

என்றும் மதிப்புயரும் இங்கு.

0 Comments:

Post a Comment

<< Home