Monday, September 14, 2020

கிழமைப்பட வாழ்

 34.    கிழமைப்பட வாழ்


இருக்கும் பொழுது மற்றவர்க் குதவு!

இருப்போர் இறந்ததற்குப் பின்னால் உறுப்பை,

இருப்போர்க்கு நன்கொடை செய்தல் அறமே!

தரணி வணங்கும் புகழ்ந்து.


0 Comments:

Post a Comment

<< Home