Monday, September 14, 2020

காப்பது விரதம்

 33.    காப்பது விரதம்


எத்தகைய சூழலிலும் மாறாமல் நல்லொழுக்கப்

பற்றை விடாமல் கடைப்பிடித்து வாழவேண்டும்!

சற்றும் சலனமற்ற வாழ்வே விரதமாகும்!

எப்படியும் காப்பது மேல்.

0 Comments:

Post a Comment

<< Home