Sunday, September 13, 2020

ன அனந்தல் ஆடேல்

 31. அனந்தல் ஆடேல்.


அதிகமான தூக்கமே சோம்பலைத் தூண்டும்!

மதியும் செயலிழக்கும்! ஆர்வம் குறையும்!

விழித்தெழு! தூக்கம் கலைந்தே எழுவாய்!

புவியே வணங்கும் உணர்.


(உயிர்மெய் வருக்கம் நிறைவு)


மதுரை பாபாராஜ்


CR VOV

எளிமை, அதே நேரத்தில் இலக்கணம் வழுவாத வெண்பா...இது பாபா 

வயதில் இளையவர்.. சிலப்பதிகாரத்துக்கு கவிதை நடையில், அழகு தமிழில் உரை கண்ட கமலகுமார் சீடர்..இது பழனிமுத்து 

ஒரு அருமையான  நறுமணம் வீசும் மாலை  வள்ளுவர் குரல் குடும்பத்தினர்...


0 Comments:

Post a Comment

<< Home