Monday, September 14, 2020

கூடிப் பிரியேல்

 37. கூடிப் பிரியேல்


நாடெனினும் வீடெனினும் கூடிவாழ்ந்தால் கோடிநன்மை!

ஊதிப் பெரிதாக்கி சீறும் எரிமலையாய்ச்

சீறிப் பிரிந்துவிட்டால் சேர்தல் எளிதல்ல!

கூடிப் பிரியாமல் வாழ்.

VOV இராமசாமி

ககர வருக்க ஆத்திசூடி உரை அருமையாக உள்ளது

 கூடிப் பிரியேல்37உரை தனிச்சிறப்பு வாய்த்தது!

     வாழ்க.  வளர்க"!

0 Comments:

Post a Comment

<< Home