Monday, February 22, 2021

நண்பர் முருகேசன் அனுப்பிய படம்

 நண்பருக்கு வணக்கம்!


உயர்திணை!

தன்னை வளர்த்திருக்கும் தாயின் முதுகிலே

அன்பாக ஏறிநின்றே ஈன்றெடுத்த தாய்க்கொரு

நன்றியுடன் முத்தம் வழங்குகின்ற குட்டியாடு!

ஐந்தறிவோ ஆறறிவோ நன்றி உணர்விருந்தால்

என்றும் உயர்திணைதான் சொல்.


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home