Friday, March 26, 2021

வாழ்வு

 வாழ்வு!

இதுவும் இவரும் நிரந்தர மென்றே

எதுவும் எவருமில்லா மண்ணக வாழ்வு!

எதுவும் எவரும் விரைந்தே மறையும்!

புதிர்கள் கொண்டதே வாழ்வு.


ஒன்றோ ஒருவரோ சென்றுவிட்டால் மற்றொன்று

வந்தே உதவும் துணைக்கரம் நீட்டும்!

இந்த நிலையில் புதிரை அவிழ்க்கின்ற

நம்பிக்கை ஊட்டுவதும் வாழ்வு.








0 Comments:

Post a Comment

<< Home