Sunday, March 21, 2021

குறளும் விளக்கமும்

 குறளும் விளக்கமும்


கருத்தால் ஒன்று


மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து

நோக்கக் குழையும் விருந்து.

( குறள்)

Rich gifts wax poor when givers prove unkind!

Shakespeare


அன்பளிப்பை அன்பின்றி தந்தால் பெறுபவர்கள்

புண்பட்டே உள்ளம் துடித்திடுவார் -- சின்னப் 

பொருளெனினும் அன்புடன் தந்தால் மகிழ்ந்திடுவார்!

திருக்குறள் கூறியதே அன்று.




0 Comments:

Post a Comment

<< Home