Tuesday, March 16, 2021

நண்பர் எழில்புத்தன் சொல்லோவியம்

 நண்பர் எழில்புத்தன் சொல்லோவியம்


.

வாழ்க்கை வாழ்வதற்கே!

வாழ்வின் குறிக்கோள் குறித்து வியக்கிறோம்!

ஆழ்மனத்தில் உள்ள பொறியோ கொண்டுசெல்லும்!

வாழ்வில் பொறியை விடாமல் தொடருங்கள்!

வாழ்வை அனுபவித்தல் மட்டுமின்றி அவ்வாழ்வை

வாழ்ந்துகாட்டக் கூடும் உணர்ந்து.



0 Comments:

Post a Comment

<< Home