Tuesday, May 04, 2021

கொரோனாவே வா! வந்தால்!

 இனிமைப் பயணமே வா!

கொரோனா கிருமியை என்மேல் தெளித்தால்

அருமையாய் நிம்மதியாய் மீளாத் துயிலை

அரவணைத்தே மெய்மறந்தே ஆழ்ந்து விடுவேன்!

தரணியின் தொல்லைகள் நீங்கும்! தனிமைப்

பயணம் இனிமை எனக்கு.


மதுரை பாபாராஜ்


0 Comments:

Post a Comment

<< Home