Tuesday, April 20, 2021

நண்பர் எழில்புத்தன் சொல்லோவியம்!

 நண்பர் எழில்புத்தன் சொல்லோவியம்!


தமிழாக்கம்

நம்முடைய கட்டுக்குள் இல்லாத  ஒன்றுபற்றி

இங்கேன் கவலைகொள்ள வேண்டும்? முடிந்ததை

நம்முடைய எல்லைக்குள் நின்றேதான்  செய்யவேண்டும்!

நம்புவோம் நல்லதே நாளும் நடக்குமென்றே!

நம்பிக்கை வாழ்க்கையின் வேர்.

0 Comments:

Post a Comment

<< Home