Thursday, April 15, 2021

மருமகன் ரவி அனுப்பியது

 மருமகன் ரவி அனுப்பியது


தமிழாக்கம்

அமைதியை ஆழ்ந்து கவனித்தே ஒன்றும்

நிலையெடுத்தால் வாழ்வில் மலைக்கவைக்கும் செய்தி

அலையலையாய் வந்தே உணர்த்தும்! அறிந்தால்

இயல்பாக வாழ்வோம் உணர்.


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home