Tuesday, April 20, 2021

பிள்ளைகள் மனம்

 பிள்ளைகள் மனம்!

பெற்றோர்கள் இப்படித்தான் வாழ்வோம் எனச்சொன்னால்

சுற்றிவரும் பிள்ளைகள் ஏங்கித் தவித்திருப்பார்!

உள்ளக் குமுறலை உள்ளடக்கி வாழ்ந்திருப்பார்!

சொல்ல  முடியா நிலை.


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home