Sunday, June 20, 2021

நண்பர் வீதி விடங்கன் அனுப்பிய சொல்லாக்கத்தின் கவிதை!

 நண்பர் வீதி விடங்கன் அனுப்பிய சொல்லாக்கத்தின் கவிதை!


சுட்டுவிடும் என்றறிந்தும் சூடான தேநீரைப்

பக்குவமாய் நாம்பருகக் காட்டும் நிதானமே

இத்தரணி வாழ்க்கையின் தத்துவமாம்! இங்குணர்ந்தால் 

எத்திசை சென்றாலும் வாழ்வு.


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home