Monday, June 14, 2021

அமைதி கிடைக்கும்!

 அமைதி கிடைக்கும்!

நாமிங்கே சிக்கலுக்குக் காரணமா? நம்மைநாம்

நாமே திருத்தவேண்டும்! மற்றவர் காரணமா?

நாமோ பொறுமையைக் காக்கவேண்டும்! இப்படி

வாழ்ந்தால் அமைதியுண்டு இங்கு.


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home