Sunday, June 06, 2021

முரண்

 முரண்

கால்களைக் கட்டி விரைந்தோடச் சொல்கின்றார்!

வாயை அடைத்தே முழங்கென்று சொல்கின்றார்!

கண்களைக் கட்டித்தான் காட்சிகாணச் சொல்கின்றார்!

எப்படி இந்த முரண்?

0 Comments:

Post a Comment

<< Home