Friday, June 04, 2021

பொய் மேல் பொய்!

 பொய் மேல் பொய்!


பொய்சொல்ல வாழ்வில்  பழகிவிட்டால் மென்மேலும்

பொய்சொல்லத் தூண்டிலிடும்! ஒன்றோ இரண்டாகும்!

எல்லைகளைத் தாண்டவும் அஞ்சாது!

நாள்தோறும்

தொல்லை உளைச்சல்கள் தான்.


மதுரை பாபாராஜ்


0 Comments:

Post a Comment

<< Home