Tuesday, June 01, 2021

வாத்துகளின் கவலை

 வாத்துகளின் கவலை


உங்களுக்குக் கூட கொரோனா மறைகிறதாம்!

எங்களுக்குப் பறவைக்காய்ச்

சல்லென்றே சொல்கின்றார்.!

அங்கங்கே வாழ்கிறோம் எங்கிருந்த போதிலும்

அம்மம்மா சோதனைதான் சொல்.


மதுரை பாபாராஜ்


0 Comments:

Post a Comment

<< Home