Tuesday, June 01, 2021

குறளும் விளக்கமும்

குறளும் விளக்கமும்


குறள் 0036:

அன்றறிவாம் என்னாது அறம்செய்க மற்றது

பொன்றுங்கால் பொன்றாத் துணை

அறங்களை இன்றே செய்!

இருக்கின்ற போதே ஒருபிடிச் சோறு

தருவதே நல்லறம்! சென்றபின் கூடிப்

படையலிட்டே மாவிருந்து வைத்தல் நடிப்பு!

அறங்களை இன்றேசெய்! நன்று.


0 Comments:

Post a Comment

<< Home