Sunday, June 06, 2021

பொறுமையே தீர்வு

 முள்ளில் விழுந்த துணி!

பட்டுத் துணியொன்று முள்வேலி தன்னிலே

சிக்கிவிட்டால் அந்தத் துணியும் கிழியாமல்

முள்ளும் கிழிக்காமல் பார்த்தெடுக்க வேண்டுமிங்கே!

இவ்வுலக வாழ்க்கையின் சிக்கலைத்

தீர்ப்பதற்கும்

நல்ல பொறுமையே தீர்வு.


மதுரை பாபாராஜ்




0 Comments:

Post a Comment

<< Home