Tuesday, July 13, 2021

தலைநிமிர்ந்து வாழ்வோம்!

 இன்று காலையில் எழுதிய கவிதை

தலைநிமிர்ந்து வாழ்வோம்!

புலனடக்கம் இல்லாதோர் வாழ்க்கையோ யானை

குளத்துக்குள் சேற்றில் சிக்கியதைப் போலாம்!

அலைபாய்ந்தே சீரழிவை நாடாதே! என்றும்

தலைநிமிர்ந்து வாழ்வதே வாழ்வு.


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home