Sunday, July 11, 2021

நண்பர் பென்னர் நாகு அனுப்பிய படம்!

 நண்பர் பென்னர் நாகு அனுப்பிய படம்!


வான்பருந்துக் கஞ்சி புறாவந்த போதன்று

தேன்கருணை கொண்டே சிபிமன்னர் காத்தார்!

வான்மழையைக் கண்டேதான் அஞ்சும் புறாக்கள்!

ஆகா! நனையாமல் நிற்க குடையை

வாகாக தந்த சிபிமன்னர் யாரோ?

மேகமே! சொல்வாயா நீ?


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home