Thursday, July 01, 2021

நண்பர் எழில்புத்தன் சொல்லோவியம்!

 நண்பர் எழில்புத்தன் சொல்லோவியம்!



மொழிபெயர்ப்பு!


வாழ்வில் பலவகைச் சூழல் அனுபவத்தில்

நாமோ பலவடி கட்டி பயன்படுத்திச்

சூழல் உணர்த்தும் இயற்கை அழகினைக்

காணவேண்டும்! இப்படி மாற்றிநாம்  பார்த்தால்தான்

நாமோ மனதில் அமைதியுடன் வாழலாம்!

பார்க்கும் அணுகுமுறை நிம்மதிக்கு

வேராகும்!

வாழ்வோம் சூழல் உணர்ந்து.


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home