Monday, June 28, 2021

மணிவிழா நாயகர் குறளாய்வாளர் அஷ்ரப் பல்லாண்டு வாழ்க!

 மணிவிழா நாயகர் குறளாய்வாளர்

அஷ்ரப் பல்லாண்டு வாழ்க!



28.06.21. அகவை 60


அகவை அறுபதைக் காணுகின்றார் அஷ்ரப்!

மகத்தாக வாழியவே! வாழ்வாங்கு வாழ்க!

அகங்குளிர இல்லாள், மருமகள், மைந்தன்

குடும்பத்தார் சூழ்ந்திருக்க பல்லாண்டு வாழ்க!

குறள்நெறி போற்றிக் குவலயம் மெச்ச

சிறப்புடன் வாழ்கபல் லாண்டு.


மதுரை பாபாராஜ்

வசந்தா

குடும்பத்தார்

0 Comments:

Post a Comment

<< Home