Tuesday, July 06, 2021

திருமதி. கோவிந்தம்மாள் வெங்கடாசலம் நினைவேந்தல் பா!

 திருமதி. கோவிந்தம்மாள் வெங்கடாசலம் நினைவேந்தல் பா!


வணங்குகிறோம் நினைந்து!

அகரம் தொடங்கி அகிலம் முடிய

அகத்தில் பதியவைத்து நற்பண்பை ஊட்டி

அகங்குளிரப் பார்த்தவர்!கடமை முடித்துப் 

பறந்தாரே கூடுவிட்டு! ஏங்குகிறோம் நாங்கள்!

வணங்குகிறோம் நாளும் அனைவரும் சேர்ந்து!

நினைத்தேதான் வாழ்ந்திருப்போம் இங்கு.


மதுரை பாபாராஜ்

வசந்தா

0 Comments:

Post a Comment

<< Home