Tuesday, July 06, 2021

திருமதி உமா பாலமுரளி அனுப்பிய சொல்லோவியம்!

 திருமதி உமா பாலமுரளி அனுப்பிய சொல்லோவியம்!


மொழிபெயர்ப்பு

உனது உள்மனத்தை நன்றி உணர்வில்

நிலைக்கின்ற வேர்களாய் ஊன்றவை! மற்றும்

உனது கிளைகளாக ஆசிகளை நாளும்

படரவிட்டு வாழவேண்டும் என்றும்

உலகில்!

தரமான பண்பே உயர்வு.


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home