Wednesday, September 29, 2021

பழமொழிக்குக் கவிதை!

 பழமொழிக்குக் கவிதை!


அகத்தின் அழகு முகத்தில் தெரியும்!


உள்ளத்தில் உள்ளதைச் சொல்லில் உரைக்கவேண்டும்!

உள்ளத்தில் ஒன்றாக சொற்களில் வேறானால்

தெள்ளத் தெளிவாய் அகத்தின் அழகினைத்

துள்ளி முகங்காட்டும் செப்பு.


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home