Tuesday, September 21, 2021

துபாய் ராஜேந்திரன் அனுப்பியதற்குக் கவிதை!


துபாய் ராஜேந்திரன் அனுப்பியதற்குக் கவிதை!


சமத்துவம் எங்கே?


ரோசா மலருக்கு மட்டும் தனிநாளாம்!

ரோசம் இருந்தால் மலர்களே! இவ்வுலகில்

நேசமுடன் பூத்துச் சிரிப்பதை கைவிடுங்கள்!

தாரணியே! எல்லா மலருக்கும் நாள்வைத்து

ஆர்வமுடன் கொண்டாடு நீ.


மதுரை பாபாராஜ்

 

0 Comments:

Post a Comment

<< Home