Monday, September 20, 2021

அனுப்பியவர் பெரியவர் துரைசாமி திருவாசகம்,விசாகை


அனுப்பியவர் பெரியவர் துரைசாமி திருவாசகம்,விசாகை

தங்கமயிலுக்கு கவிதை!

தோகை விரித்தாடும் தங்க மயிலுனக்கா

பேகன் கொடுத்தான்தன் பொன்னாடை? கானகத்தில்

ஈகை வழங்கி கடையேழு வள்ளலாக

ஆகா உயர்ந்தானே இங்கு.


மதுரை பாபாராஜ்

 

0 Comments:

Post a Comment

<< Home