Friday, October 29, 2021

தம்பிகெஜாவும் அம்மாவும்! மதுரை மலரும் நினைவு!


தம்பிகெஜாவும் அம்மாவும்!

மதுரை மலரும் நினைவு!

பள்ளிக்குச் செல்ல மனமின்றி தம்பியோ

மெள்ள நடந்தேதான் புத்தகப் பையுடன்

துள்ளியே செல்வான்  அடுத்தத் தெருநோக்கி!

சித்தப்பா வீட்டிலுள்ள மாடிப் படியிலே

உட்கார்ந்து கொள்வான் எவரும் அறியாமல்!

அம்மாவோ பின்தொடர்ந்து சென்றிடுவார்! தம்பியைக்

கண்டு பிடித்தேதான் பள்ளியில் விட்டுவிட்டு

வந்திடுவார் வெற்றியுடன் தான்.


மதுரை பாபாராஜ்

 

0 Comments:

Post a Comment

<< Home