Friday, October 22, 2021

பேராசிரியர் சுப.வீ. அவர்களின் போலிகளின் கூட்டணி ஒலிப்பதிவைக்


பேராசிரியர் சுப.வீ. அவர்களின்

 போலிகளின் கூட்டணி ஒலிப்பதிவைக்

 கேட்டு எழுதிய கவிதை: 

தந்தை பெரியாரை வாழ்த்துவோம்!


சீறும் அலைகளை ஊடறுத்தே கப்பல்கள்

நாடுகளைக் காண கரைசேரும்! கொள்கைகள்

கூடுகட்ட வன்புயலைச் சந்தித்தே கூடுகட்டும்,!

பாடுபட்ட தந்தை பெரியாரை வாழ்த்துவோம்!

சாடுவோர் சாடட்டும் வாழ்த்துவோர் வாழ்த்தட்டும்!

ஊடறுத்துச் செல்வோம் துணிந்து.


மதுரை பாபாராஜ்

 

0 Comments:

Post a Comment

<< Home