Saturday, November 20, 2021

மகள் திருமதி உமா பாலு அனுப்பிய படத்திற்குக் கவிதை:


மகள் திருமதி உமா பாலு அனுப்பிய படத்திற்குக் கவிதை:


இலைகளில் சொட்டும் மழைத்துளிகள் அந்தக்

கிளையிலே பச்சைக் கிளியமர்ந்து பூவைக்

கொடுத்து வணக்கத்தைக் கூறுகின்ற பண்பை

ரசித்தேன்! திளைத்தேன் மகிழ்ந்து.


மதுரை பாபாராஜ்

 

0 Comments:

Post a Comment

<< Home