Thursday, November 18, 2021

நற்றமிழ் இராமாநுசரின் நட்புக்காக கவிதை:


வணக்கம்!

    எனது நண்பரின் மகள் சர்மிளா தீபத் திருநாளுக்காக விளக்கேற்றி வைக்கின்றார். 

       திருக்கார்த்திகை தீபம் ஏற்றி வைப்போம்! புற இருள் மற்றும் அகஇருள் இரண்டையும் நீக்கி வாழ்க்கையில் வெற்றியைப் பெறுவோம்!

வாழ்த்துகள்!

இவருக்கு ஒரு கவிதையை வழங்குங்கள் ஐயா!


நற்றமிழ் இராமாநுசரின் நட்புக்காக கவிதை:


ஒளிவிளக்கு ஏற்று!


கார்த்திகை நாளிலே காரிகை ஏற்றுகின்றாள்

காரிருளை நீக்கும் விளக்குகளை வீட்டில்தான்!

ஆர்ப்பரிக்கும் மாந்தர் புறஇருளை மற்றுமிங்கே

வேர்விடப் பார்க்கும் அகஇருளை நீக்கியே

வாழ்வில் ஒளிவிளக்கை ஏற்று.


மதுரை பாபாராஜ்


 

0 Comments:

Post a Comment

<< Home