Sunday, December 26, 2021

நண்பர் IG சேகர் அனுப்பிய படத்திற்குக் கவிதை!


நண்பர் IG சேகர் அனுப்பிய படத்திற்குக் கவிதை!


வணக்கம் நண்பரே.


பறவையே! இன்றைய கவிதை!


பொன்மொழிக்குக் கவிதை!


"தாயிங்கே பத்தடி பாய்ந்தாலோ பெற்றெடுத்த

சேயோ பதினா றடிபாயும்" பொன்மொழிதான்!

தாயின் கவனமோ சேயிடத்தில் காண்பதில்லை!

சேயோ தடுமாறும் செப்பு.


மதுரை பாபாராஜ்

 

0 Comments:

Post a Comment

<< Home