Wednesday, December 22, 2021

குறளஉக்குப் பொற்காலம்


திருக்குறள் இன்று


பண்டிதர்  நூலாய் இருந்ததோ இன்றிங்கே

எங்கும் குறளோசை பாமரர்கள் கேட்கின்ற

வண்ணம் ஒலிக்கிறதே! பொற்காலம் என்றுரைப்பேன்!

வள்ளுவம் வாழ்வியலின் வேர்.


மதுரை பாபாராஜ்

 

0 Comments:

Post a Comment

<< Home