Friday, February 18, 2022

நண்பர் எழில்புத்தன்


நண்பர் எழில்புத்தன் சொல்லோவியம்- தமிழாக்கம்


பின்னாளில் நீங்கள் உணர்ந்து திருந்துகின்ற

எந்த எதிர்மறைப் போக்குச் செயல்களையும்

என்றுமே செய்யவேண்டாம்! எப்போதும் நற்செயலைச் 

செய்யுங்கள்! அச்செயலோ இங்கே சிறிதெனினும்

இல்லை பெரிதெனினும் செய்யுங்கள்! யாரையும்

புண்படுத் தாமல் இருப்பதற்குக் கற்கவும்!

என்றும் அமைதியே உண்டு.


மதுரை பாபாராஜ்

 

0 Comments:

Post a Comment

<< Home