Tuesday, February 22, 2022

நண்பர் KP கண்ணன்


நண்பர் KP கண்ணன் அனுப்பியற்குக் கவிதை வடிவம்,:


எண்ணற்ற இன்னல்கள் வாழ்க்கையில் வந்தாலும்

உன்னால் முடியுமென்றே ஊக்கப் படுத்துகின்ற

அன்பு உறவிருந்தால் இன்னலும் தோற்றுவிடும்!

என்றுமே ஊக்கப் படுத்து.

மதுரை பாபாராஜ்

 

0 Comments:

Post a Comment

<< Home